சொல் 2

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 2 [ 23/8/2018 ]

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என பயந்து பயந்து ஒடுங்குதல் சரியா ?

 எந்தச் சிப்பியில் எந்த முத்து இருக்குமோ என தேடித் தேடி அலைந்து ஓயுதல் சரியா ?

ஒரு பக்கப் பார்வை எப்போதும் ஆபத்து .

எல்லா கோணங்களிலும் யோசித்து நம்பிக்கையோடு முன்கை எடுப்பதும் ; எச்சரிக்கையோடு ஒவ்வொரு அடியை எடுத்து வைப்பதுமே புத்திசாலித்தனம் .

0 comments :

Post a Comment