சொல் 1

Posted by அகத்தீ Labels:






தினம் ஒரு சொல் … 1 [ 22/8/2012 ]

கணவன் பகுத்தறிவாளராகவும் மனைவி சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிக்கிடப்பவராகவும் இருப்பின் மனைவி அப்படியே செய்ய தடை இருப்பதில்லை .

ஆனால் ,

கணவன் ஆத்திகராகவும் மனைவி பகுத்தறிவாளராகவும் இருப்பின் மனைவி அப்படி தொடர கணவன் அனுமதிப்பதில்லை .

[ விதிவிலக்கை இங்கு குறிப்பிடவில்லை.]

ஏன் ?

ஆத்திகம் கருத்து சுதந்திரத்தின் பகை ;
பகுத்தறிவு கருத்துசுதந்திரத்தின் உயிர் .

0 comments :

Post a Comment