நரகமா சொர்க்கமா ?

Posted by அகத்தீ Labels:

 




நரகமா சொர்க்கமா ?

 

 

வெறிநாய்களைக் கொல்லாதீர்கள் !

ஜீவகாருண்யம் பேணுங்கள் !

தெருவெல்லாம் வெறிநாய்கள்

பைரவனின் ஆசிர்வாதங்கள்

பச்சைக் குழந்தைக்குத்தான்

பகவானின் ஆசிர்வாதமில்லை

நாய்கடியில் சாதிமத பேதமில்லை

நாள்பார்த்து கோள்பார்த்து நாய்கடிப்பதில்லை

சொல்லுங்கள் ஜீவகருண்யரே !

நாய்கடித்து ரேபிஸில் செத்தால்

போவது சொர்க்கம்மா நரகமா ?

 

சுபொஅ.

12/08/25.

 


0 comments :

Post a Comment