நரகமா சொர்க்கமா
?
வெறிநாய்களைக்
கொல்லாதீர்கள் !
ஜீவகாருண்யம்
பேணுங்கள் !
தெருவெல்லாம்
வெறிநாய்கள்
பைரவனின்
ஆசிர்வாதங்கள்
பச்சைக் குழந்தைக்குத்தான்
பகவானின்
ஆசிர்வாதமில்லை
நாய்கடியில்
சாதிமத பேதமில்லை
நாள்பார்த்து
கோள்பார்த்து நாய்கடிப்பதில்லை
சொல்லுங்கள்
ஜீவகருண்யரே !
நாய்கடித்து
ரேபிஸில் செத்தால்
போவது சொர்க்கம்மா
நரகமா ?
சுபொஅ.
12/08/25.
0 comments :
Post a Comment