அவன்....????

Posted by அகத்தீ Labels:

 

அவன்....????


அவன்

வேதத்தைக் கரைத்துக் குடித்தவன்.

 

அவன்

பைபிளைக் கரைத்துக் குடித்தவன்

 

அவன்

குரானைக் கரைத்துக் குடித்தவன்

 

ஆன்மீக வெள்ளத்தில்

நீந்தித் திளைத்தனர்

ஆனால் என்ன

மனிதத்தைத்தான்

மறந்தே போனார்கள் !

 

சுபொஅ.


0 comments :

Post a Comment