‘ஞானத்தின் திறவுகோல்’.

Posted by அகத்தீ Labels:

 


வாட்ஸ் அப் பல்கலைக் கழகம்

ஒவ்வொருவரையும்

  ‘எல்லாம் தெரிந்த ஏகாமபரம்’ ஆக

மாற்றிக் கொண்டே இருக்கிறது…

ஆனாலும் கடைசிவரை

 ‘ஞான சூன்யம்’ ஆகவே

இருந்து தொலைக்கிறார்கள்…

கோளாறு நீங்கள் தேர்ந்தெடுத்த

பல்கலைக் கழகம்தான்….

எல்லாவற்றையும் வாசி

சொந்த மூளையை தொலைத்துவிடாதே !

அவ்வளவுதான்

‘ஞானத்தின் திறவுகோல்’.

 

சுபொஅ.

13/06/24.

 


0 comments :

Post a Comment