சொல் 3

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 3 [ 24/8/2018 ]

ஒருவர் தான் சார்ந்த மதத்தை விமர்சிப்பது அவரது உரிமை ; அதன் நிறை ,குறைகளை அனுபவித்து உணர்ந்தவர் என்கிற முறையில்  சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டுதானே ?

பிறர் மதத்தை ஒருவர் விமர்சிக்க புகின் அது எல்லை மீறல் ; மதவெறி எனப் பொருள் கொள்ள வழி ஏற்பட்டுவிடுமே .

முன்னதைப் பின்பற்றுவோர் மதநல்லிணக்கம் , அமைதி விரும்புவோர் ;

பின்னதை பின்பற்றுவோரும் உபதேசிப்போரும் மதமோதலுக்கு துணை போவோர் ஆவர் . மூளையுள்ளோர் யோசிக்கக் கடவர் !

0 comments :

Post a Comment