Posted by அகத்தீ Labels:

 

எனது பாதையில்

சிக்கிய

தொழிலாளிகளை

நலமுடன் மீட்ட

அறிவியலே

மனித உழைப்பே

மனிதமே

உன்னைத்

தலைவணங்குகிறேன்.

என்னால்

ஆவது ஒன்றுமில்லை

என்பதை

இனியேனும்

என் பக்தர்கள்

புரிந்து கொள்வார்களாக !

என்னைச் செதுக்கியதும்

என் கோயிலும்

உங்கள்

உழைப்புதானே!

இவண்

கடவுள்!


0 comments :

Post a Comment