மலராடை..

Posted by அகத்தீ Labels:

 மலராடை..

நேற்றுவரை
எலும்பும் நரம்புமாய்
காய்ந்து நின்ற மரங்களுக்கு
ஒற்றை இரவில்
வண்ண மலராடையால்
சிங்காரித்து விட்டது யார் ?
வசந்த்தத்தின் வருகை
இயற்கையின் மாயஜாலமோ!

சுபொஅ.
26/03/25 காலை .9.45.
வர்ஜீனியா

0 comments :

Post a Comment