நம் வாழ்க்கையைப் போல ...

Posted by அகத்தீ Labels:

 


நம் வாழ்க்கையைப் போல ...

இலைகளை மொத்தமாய்
உதிர்த்து நிற்கிறது
மரம்
பசுமை
துளியும் இல்லை
ஆயினும்
இன்னும் சில
இலைகளும் பூவும்
காய்ந்து சருகாய்
ஒட்டி இருக்கிறதே மரத்தில்
வசந்தத்தின் நம்பிக்கையில்
நம் வாழ்க்கையைப் போல ...
சுபொஅ.
18/03/25

0 comments :

Post a Comment