ஆதி மீறல்

Posted by அகத்தீ Labels:





ஆதி மீறல்





ஆதாமும் யோவாளும்
அன்று தேவ கட்டளையை 
மீறாமலிருந்திருந்தால்
நீ ஏது ? நான் ஏது ?
மனிதகுலமே ஏது ?
மீறல் பாவமல்ல ; 
காலத்தின் தேவை .

0 comments :

Post a Comment