ஞாபகக்குளத்தில்

Posted by அகத்தீ Labels:

 மீண்டும் என்னுடைய கவிதை ஒன்று கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. தோழர் மீனாட்சிசுந்தரம் அவர்களே இப்போதும் மொழியாக்கம் செய்துள்ளார்.

ಎಷ್ಟೋ
ಹಳೆಯ ಆಲ್ಬಂಗಳನ್ನು
ಕಸದ ಬುಟ್ಟಿಯಲ್ಲಿ
ಎಸೆದಿದ್ದೀರಿ..
ನೆನಪಿನ ಕೊಳದ
ಬುಡದಲ್ಲಿ
ಹೂತು ಹೋದವು
ಹಲವು !
ಅಂತಿಮ ನಮನದ ಮಾತುಗಳಲ್ಲಿ
ಆತ್ಮಗಳನ್ನು ಹುಡುಕಬೇಡಿ,
ಅವು ಕೇವಲ ಆಚರಣೆಗಳಷ್ಟೆ,
ಗಾಳಿಯಲ್ಲಿ ಹಾದು ಹೋಗುತ್ತವೆ.....
ನಿಮ್ಮ ಜೀವನದ ಕಥೆಯನ್ನು
ಗಾಳಿಯಲ್ಲೆ
ಬರೆದಿಟ್ಟರುವಿರಿ..
ಕಳೆದುಕೊಳ್ಳಲು ಏನು ಇಲ್ಲ!
Su Po Ahathyalingam ಪೊಸ್ಟ್ ಕನ್ನಡದಲ್ಲಿ
எத்தனையோ
பழைய ஆல்பங்களை
குப்பைகூடையில்
வீசி இருக்கிறாய்..
ஞாபகக்குளத்தில்
அடிதொட்டு
புதைந்து போனவை
அநேகம் !அநேகம் !
அஞ்சலி உரைகளில்
ஆத்மாவைத் தேடாதே
சடங்குகள் அவை
கடந்து போகும் காற்றாய்
உன் வாழ்க்கை கதையையும்
காற்றில்தானே
எழுதி வைத்திருக்கிறாய்
இழப்பதற்கு ஏதுமில்லை !
சுபொஅ.
26/10/2022.

0 comments :

Post a Comment