Posted by அகத்தீ Labels:

 


எதுவாயினும்

நியாயப்படுத்த

ஆயிரம் வார்த்தைகள் கிடைக்கும்

ஆனால்

நியாயமாக

ஒரே வழிதான்

அது

நியாயமாக இருக்க வேண்டும் .

 

சுபொஅ.


0 comments :

Post a Comment