நம்பிக்கை பட்டுப்போன
முதுமையில்
பேரப்பிள்ளைகளுக்கு
தொலை தூரத்திலேனும் காட்ட
புள்ளியாய் கூட
ஒளிதெரியா இருட்டில்
நிகழ்காலத்தை மறந்து
கடந்த காலத்தில் வாழும்
ஞாபகமறதிநோய்கூட
நல்லதுதானோ !
சுபொஅ.
0 comments :
Post a Comment