கவலையில் விஸ்வகுரு

Posted by அகத்தீ Labels:

 


ஆஞ்சநேயர்
கைவிட்டுவிட்டார்
இப்போது
ராமனையும் முழுதாய்
நம்ப முடியவில்லை
துர்க்கா, முருகன்.ஐயப்பன்
யாரும் துணைக்கு
வருவதாய் தெரியவில்லை
சிவனை ,கிருஷ்ணனை
தோண்டி எடுத்தாலாவது
துணை நிற்பார்களா ?
கவலையில் விஸ்வகுரு
சுபொஅ.
19/8/2023.

0 comments :

Post a Comment