பரபரப்புனூடே...

Posted by அகத்தீ Labels:

 



நேற்றின் பரபரப்பை

இன்றின் பரபரப்பு காணாமல் செய்துவிட்டது

நாளை பரபரப்பிற்காக

பிரேக்கிங் நியூஸ் தேடி

ஓடிக்கொண்டே இருக்கிறது ஊடகங்கள் !

ஒவ்வொரு நாளும்

இந்த பரபரப்பினூடே

தொலைந்த வாழ்க்கையைத்

தேடிக்கொண்டே இருக்கிறான்

அப்பாவி மனுஷன் …

 

சுபொஅ.

24 /03 /26.


0 comments :

Post a Comment