இந்நூற்றாண்டு பயன்படட்டும் .

Posted by அகத்தீ Labels:

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்கசிஸ்ட் ] பெருமை மிகு முன்னோடிகளாகவும் , தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆற்றமிக்க வழிகாட்டிகளாகவும் திகழ்ந்தவர்கள் : நூற்றாண்டு விழாக் காணும் மகத்தான தோழர்கள் ஏ.பாலசுப்பிரமணியம் , ஏ.நல்லசிவன் , ஆர் .உமாநாத் , கே .முத்தையா மற்றும் நூற்றாண்டில் நம்மோடு வாழும் என் .சங்கரய்யா ஆகியோர் ஆவர் .
நான் இந்தத் தலைவர்களின் சீரிய வழிகாட்டலில் கட்சிப் பணியாற்றியவன் என்கிற பெருமிதத்தோடு மகிழ்கிறேன். ஒவ்வொருவரிடமும் நான் கற்றுக்கொண்டவை அதிகம் . அவற்றையெல்லாம் அசைபோடவும் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றவும் இந்நூற்றாண்டு பயன்படட்டும் .
தொடர்ந்து பேசுவோம் … சரிதானே ?
சுபொஅ.

0 comments :

Post a Comment