அன்று போல் இன்று நாம் இல்லையே ?

Posted by அகத்தீ Labels:

 அன்று போல் இன்று நாம் இல்லையே ?

ஏன் ? ஏன் ?

இன்று போல் நாளை நாம் இருப்போமா ?
சொல் ! சொல் !
மாறாத நாளோ பொழுதோ ஏதிங்கு ?
நில் ! நில் !
மாறதவை காலச்சூறாவளியை தாங்கி நிற்குமோ ?
கல் ! கல் !
முன்செல்லும் காலத்தை பின்னிழுக்கலாமோ ?
மூடனே முனைந்து பார் !
முப்பாட்டன் காலத்தில் தானுறைந்து வாழ்தல்!
முடியாது போடா !
சுபொஅ.
10 ஜூலை 2021.

0 comments :

Post a Comment