நரபலி வழக்கத்தில் இல்லையாம்.

Posted by அகத்தீ Labels:

 


 

நரபலி வழக்கத்தில் இல்லையாம்.

@@@@@@@@@@@@@@@@@@@

**************************************************

 

 

நேற்றின் சுவடுகளைப் புதைத்து எழுகிறது

இன்றின் பிரமாண்டம்

கொண்டாட்டம் குதூகலம் சூழ்ந்திருக்கும் வேளையில்

ஓர் முலையில் அழுகுரல்

நெருங்க நெருங்க பல்கிப் பெருகுகிறது

நரபலி வழக்கத்தில் இல்லை என்கின்றனர்

வாழ்வுரிமையைப் பறித்து விரட்டல் நரபலி இல்லையாம் !

ஆம் ! அது ஆன்மீக முத்தமாயிருக்குமோ ?

 

சுபொஅ.

 

 


0 comments :

Post a Comment