வரலாறு நெடுக
துரோகத்தின்
வழிதான்
வெற்றிக்கனி
கைமாறுகிறது
அவர்களின்
பெயர்
எட்டப்பன்
,விபீடனன் ,
எடப்பாடி
,சந்திரபாபு நாயுடு,
நிதீஷ்குமார்
இப்படி
எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
குடிஉரிமைச்
சட்டம் , வஃபு சட்ட திருத்தம்
எது வேண்டுமானாலும்
இருக்கலாம்..
எதிரிகளை
எதிர்கொள்வதற்கு
முதல் நிபந்தனையே
துரோகத்தைக்
கிள்ளி எறிவதுதான்.
சுபொஅ.
03/04/25.
0 comments :
Post a Comment