Pages

Thursday, 27 March 2025

நம் வாழ்க்கையைப் போல ...

 


நம் வாழ்க்கையைப் போல ...

இலைகளை மொத்தமாய்
உதிர்த்து நிற்கிறது
மரம்
பசுமை
துளியும் இல்லை
ஆயினும்
இன்னும் சில
இலைகளும் பூவும்
காய்ந்து சருகாய்
ஒட்டி இருக்கிறதே மரத்தில்
வசந்தத்தின் நம்பிக்கையில்
நம் வாழ்க்கையைப் போல ...
சுபொஅ.
18/03/25

No comments:

Post a Comment