தினம் ஒரு சொல் … 1 [ 22/8/2012 ]
கணவன் பகுத்தறிவாளராகவும் மனைவி சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிக்கிடப்பவராகவும் இருப்பின் மனைவி அப்படியே செய்ய தடை இருப்பதில்லை .
ஆனால் ,
கணவன் ஆத்திகராகவும் மனைவி பகுத்தறிவாளராகவும் இருப்பின் மனைவி அப்படி தொடர கணவன் அனுமதிப்பதில்லை .
[ விதிவிலக்கை இங்கு குறிப்பிடவில்லை.]
ஏன் ?
ஆத்திகம் கருத்து சுதந்திரத்தின் பகை ;
பகுத்தறிவு கருத்துசுதந்திரத்தின் உயிர் .
கணவன் பகுத்தறிவாளராகவும் மனைவி சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிக்கிடப்பவராகவும் இருப்பின் மனைவி அப்படியே செய்ய தடை இருப்பதில்லை .
ஆனால் ,
கணவன் ஆத்திகராகவும் மனைவி பகுத்தறிவாளராகவும் இருப்பின் மனைவி அப்படி தொடர கணவன் அனுமதிப்பதில்லை .
[ விதிவிலக்கை இங்கு குறிப்பிடவில்லை.]
ஏன் ?
ஆத்திகம் கருத்து சுதந்திரத்தின் பகை ;
பகுத்தறிவு கருத்துசுதந்திரத்தின் உயிர் .
5 plus oneno shares
No comments:
Post a Comment