tag:blogger.com,1999:blog-1159684761253484889.post267504180784882582..comments2023-09-18T20:47:06.916-07:00Comments on .: உயிர்ப்புடன் இருக்கும் உட்கட்சி ஜனநாயகம்அகத்தீhttp://www.blogger.com/profile/14607102652351171746noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1159684761253484889.post-81792268093762197932015-01-03T22:40:14.937-08:002015-01-03T22:40:14.937-08:00உட்கட்சி ஜனநாயகம் எனும் என்னுடைய கட்டுரைக்கு பெரும...உட்கட்சி ஜனநாயகம் எனும் என்னுடைய கட்டுரைக்கு பெரும் வரவேற்பு நல்கிய அனைவருக்கும் நன்றி . அகில இந்திய மாநாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் உட்கட்சி விவாதத்திற்காக வெளியிடப்படும் அரசியல் தீர்மானம் அவரவர் தாய்மொழியில் கிடைக்கும்படி செய்யப்படுகிறது என்பதையும் சேர்த்து சொல்லியிருக்க வேண்டும் என தோழர் ஏ.கே .பதமநாபன் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது . அது போல் தோழர் ச.தமிழ்ச்செல்வன் கீழ்கண்ட கருத்தை இணைத்துள்ளார் , “ அத்தோடு இன்னொன்றையும் சொல்லலாம்.அகில இந்திய கட்சித்தலைவர் என்ற பதவியே மார்க்ஸிஸ்ட் கட்சியில் கிடையாது.அரசியம் தலைமைக்குழுதான் வழிகாட்டும் குழு.மார்க்சிஸ்ட் கட்சிக்குள் அதிகாரம் செலுத்துவது என்பது ஒரு வேலைப்பிரிவினை மட்டும் என்கிற புரிதலும் நடைமுறையும் உள்ளது.அதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்|.”அகத்தீhttps://www.blogger.com/profile/14607102652351171746noreply@blogger.com