tag:blogger.com,1999:blog-1159684761253484889.post2414098106662879013..comments2023-09-18T20:47:06.916-07:00Comments on .: கம்பீரமான மீசைஅகத்தீhttp://www.blogger.com/profile/14607102652351171746noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1159684761253484889.post-7680612042645562622013-02-24T08:12:23.974-08:002013-02-24T08:12:23.974-08:00Rare story but true incidents may happen some plac...Rare story but true incidents may happen some places..It is an exceptional story...The broad mind set up is important to understand and judge the situations rarely occurred in life...I felt sympathy with the man...life is miracle.. vimalavidyahttps://www.blogger.com/profile/06565022295215494952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-82628722628766351562013-01-18T00:44:16.055-08:002013-01-18T00:44:16.055-08:00எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதை.உண்மை ஒருசார்புடைய...எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதை.உண்மை ஒருசார்புடையது என்பதால் ஒருவரை பாதித்தும் இன்னொருவரை மகிழ்விக்கவும் செய்கிறது.கதை பேசும் பொருளுக்கே சிக்கல் இல்லை எனும்போது இது சிக்கலான கதையில்லை என்றாகிறது.ஆனபோதிலும் பொதுவெளியில் இந்திய சமூகம் நம் மனங்களில் ஏற்றிவைத்திருக்கும் ஒழுக்கவியல் கோட்பாட்டின் அடிப்படையில் இது நீங்கள் சொல்வதுபோல் சிக்கலான கதையாக பிரதிபலிக்கிறது என்றபோதிலும் எதார்த்தம் எதார்த்தம் தானே.அமரகவி பாரதி சொல்வதைப்போல் உண்மை புதிதள்ளவே! <br />Anonymoushttps://www.blogger.com/profile/17967347056473016424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-71683421041777662712013-01-13T00:11:47.071-08:002013-01-13T00:11:47.071-08:00இன்றைய நிலையில் இருந்துகொண்டோ நாளைய வற்றை பற்றி நி...இன்றைய நிலையில் இருந்துகொண்டோ நாளைய வற்றை பற்றி நினைக்காலாம், நடத்திவிட முடியாது...<br /><br />நீங்கள் இங்கு சொல்லுவது காமம் மட்டுமே..காதல் அல்ல...<br /><br />காதலில் காமத்திற்கு நிச்சயம் இடம் உண்டு ..<br />ஆனால் காமத்தை காதல் என்று நினைத்து.. அதையே... கதை கருவாக மாற்றி உள்ளீர்கள்...<br /><br />காமத்தால் கரு உருவாகலாம், காதலுக்கும் அதுவே.. கருவாகுமோ....?pennkural@gmail.comhttps://www.blogger.com/profile/12957922848027450096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-3915215569254194702013-01-12T10:28:07.099-08:002013-01-12T10:28:07.099-08:00புத்தாண்டு வாழ்த்துகளும், புதுப் பொங்கல் வாழ்த்துக...புத்தாண்டு வாழ்த்துகளும், புதுப் பொங்கல் வாழ்த்துகளும் தோழர். சிக்கலான கருதான். ஆனால் கதை லகுவாக, எவ்வித இடறலும் இன்றி நகர்ந்தது. துணிந்து இக்கதையை எடுத்து எழுதியமைக்கு பாராட்டுகள்.இக்கதையின் காணலை, உணர்வை எழுத நிறைய ஆளுமைத் திறனும், மனம் புண்படாமல், விரசமில்லாமல, வார்த்த்தைகளைக் கோர்க்கும் லாவகமாய வந்தால்தான் எழுத முடியும். இக்கதையைக் கையாள தங்களின் மார்க்சீய உணர்வும், மூளைத்திறனும், உதவிஇருக்கின்றன.தோழர்.வாழ்த்துகள்.வாழ்வில் அனைத்தும் எதார்த்தம் தானே. ஆனால் இதே போல கரு உள்ள கதையை ஒரு 15 ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். கரு கொஞ்சமே மாறுபட்டது.வாழ்த்துகள் மீண்டும்.அருணன் பாரதிhttps://www.blogger.com/profile/04959437747821205539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-41848228229136176182013-01-12T06:27:33.525-08:002013-01-12T06:27:33.525-08:00சிக்கலான பிரச்னையை கதை கருவாக கொண்டு துணிச்சலாக யத...சிக்கலான பிரச்னையை கதை கருவாக கொண்டு துணிச்சலாக யதார்த்த நடைமுறைகளிளிருந்து மாறி தீர்ப்பு சொல்லியிருக்கின்றீர்கள்.ஆதரவும் எதிர்ப்பும் வருகிற சாத்தியப்பாடு உள்ள கதை.Anonymoushttps://www.blogger.com/profile/17738679280331097603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-7033920082273947502013-01-12T02:28:39.160-08:002013-01-12T02:28:39.160-08:00அன்பின் தோழர் சு பொ அகத்தியலிங்கம் அவர்களுக்கு
...அன்பின் தோழர் சு பொ அகத்தியலிங்கம் அவர்களுக்கு <br /><br /><br />உங்களது சிறுகதையை வாசித்தேன்....<br />உண்மை நிகழ்வு போலவே சொல்லப்பட்டிருக்கும் கதையின் கரு உண்மையில் வித்தியாசமானது, சிக்கலானது.....<br />மிகவும் நேர்மையாகச் சொல்லப்பட்டிருக்கும் கதை...<br />நிஜ வாழ்வின் சங்கடங்கள் குறித்த கேள்விகளுக்கும் பெருமளவு விடை வைத்து நீங்கள் செய்திருக்கும் இந்தப் படைப்பு உண்மையில் சிந்திக்கத் தூண்டுவது தான்..<br />கதையின் அழகியல் பற்றி யோசிக்கவிடாமல், கதையின் போக்கு இழுத்துச் செல்வது படைப்பாளியின் வெற்றி..<br />கதையை வேறிடத்தில் தொடங்கி இருந்தால் ஒருவேளை மேலும் அழுத்தமான கதையாக வாய்த்திருக்கக் கூடும்..<br />அது பிரச்சனையல்ல...வாழ்த்துக்கள்...<br /><br />எஸ் வி வி <br />venu's pathivukalhttps://www.blogger.com/profile/16552104856698698239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-62597540752840817202013-01-11T20:12:25.643-08:002013-01-11T20:12:25.643-08:00கதையின் கரு நன்று. ஆனால் கதைத்துவம் சற்றுக் குறைவ...கதையின் கரு நன்று. ஆனால் கதைத்துவம் சற்றுக் குறைவு. எனினும் முதல் கதைக்கு வாழ்த்துக்கள். கதைக்குள் அகத்தியலிங்கத்தின் அறிவுக் கொழுந்துகளே நிறையத் தலை நீட்டுகின்றன. என்றாலும் முரணற்று எழுத்துக்கள் நகர்கின்றன. கம்பி மேல் நடக்கும் சாதுர்யம் வாய்த்திருக்கின்றது. கதைக்குள் நிகழும் கதைக்குள் இருந்து கதை செய்திருந்தால் அதன் வடிவமும் அடர்த்தியும் வேறு கதையாய் இருந்திருக்கும். என்றாலும் வாழ்த்துக்கள் அகத்தி. அடுத்த கதைத்துவம் நிறைந்த அழகான வித்தியாசமான கதைக்கரு கொண்ட கதைக்காகக் காத்திருக்கிறேன்.ஸ்ரீரசாhttps://www.blogger.com/profile/08638922704251849946noreply@blogger.com