tag:blogger.com,1999:blog-1159684761253484889.post192523189248026000..comments2023-09-18T20:47:06.916-07:00Comments on .: ஓய்வெனப்படுவது யாதெனக் கேட்பின்....பாகம்-2அகத்தீhttp://www.blogger.com/profile/14607102652351171746noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1159684761253484889.post-16982573014572671272012-06-19T09:08:21.003-07:002012-06-19T09:08:21.003-07:00தேடலை சுமந்திருக்கும் சிந்தனைக்கும் அதை பதிவாக்கிட...தேடலை சுமந்திருக்கும் சிந்தனைக்கும் அதை பதிவாக்கிட ஒத்துழைக்கும் எழுத்துக்கும் ஓய்வென்பது இல்லை....தொடர்ந்து எழுதுங்கள்....Anonymoushttps://www.blogger.com/profile/17967347056473016424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-61309458789516547342012-06-19T09:00:58.771-07:002012-06-19T09:00:58.771-07:00//காலகாலத்துக்கும் பயன்தரும் ஒன்றிரண்டு படைப்புகளை...//காலகாலத்துக்கும் பயன்தரும் ஒன்றிரண்டு படைப்புகளையேனும் தந்தவன் என்கிற பெருமிதம் இப்போதே உண்டு.அதன் எண்ணிக்கையை ஒன்றிரண்டாவது கூட்டவேண்டும் என்கிற எண்ணம் உள்ளத்தில் வேர்பாய்ச்சி நிற்கிறது//.உங்களிடம் இன்னும் நிறைய பயனுள்ள படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.அதை செவ்வனே செய்வீர்கள் என நம்புக்கிறோம்.சிந்தனைக்கும் எழுத்துக்கும் ஓய்வு என்பது இல்லை...எழுதுங்கள் வாசிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்...விழுப்புரம் DYFIhttps://www.blogger.com/profile/16735236070580673180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-36486238932220678182012-06-15T09:58:48.704-07:002012-06-15T09:58:48.704-07:00I had marked your birth day in my calender...Morni...I had marked your birth day in my calender...Morning I actually wanted to send a mail..But before that I saw u r mail and u r full article...Heart became full of weight..Regarding your article I had a long hours discussion with a former BSNL EMPLOYEES UNION STATE LEADER..In the discussion your first article also joined..<br /> I am not happy...Any how I wish you a happy birth day comrade..Long live with good health with your wife..<br /> The trade union movements-CITU Particularly-put a wonderful demand>>>""Pay minimum salary Rs 10,000/= to all workers and contract labourers""...<br /> We have to pay Rs 10,000/= to our whole timers...Full time workers...If it was implemented earlier we would not have missed many comrades...This is my simple thoughts on your birth day...WRITE the truths only...vimalavidya@gmail.comvimalavidyahttps://www.blogger.com/profile/06565022295215494952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-76266399537154455662012-06-15T08:56:08.782-07:002012-06-15T08:56:08.782-07:00அவசர நிலை பேயாட்சி முடிவுக்குப்பின் அழுந்திக் கிட...அவசர நிலை பேயாட்சி முடிவுக்குப்பின் அழுந்திக் கிடந்த போக்குவரத்து தொழிலாளிகள் போர்கோலம் பூண்டனர், "சக்கரங்கள் நிற்கட்டும்" என கவிதை வடித்து நமது ஆசான் தோழர் VPC அவர்களின் பாராட்டுதலை பெற்றவன் நீ! அன்றே உன்னை அறிந்தது நமது இயக்கம். தோழர் AB என்னை அழைத்து " நல்லா எழுதுறான், நல்லா பேசுறான்" அவனை முழுமையாக பயன்படுத்த வேண்டும், RR இடம் பேசியுள்ளேன், நீ அவனிடம் சொல்லி வை " என்றார். அது, வாலிபர் அமைப்பின் மாநிலப் பொறுப்புக்கு முன் அறிவித்தல் என்பதை பிறகுதான் நாம் அறிந்தோம். துவக்கத்திலேயே மோதிரக் கரங்களால் குட்டுப்பட்டவன் நீ! என்றும் அழியா தடங்களை படைக்க உன்னால் முடியும். முடியும் நீ ஏந்திய பேனா ஆயுதம் உன்னை அடையாளப்படுத்தும்,தொடரட்டும் எழுத்துப் பணி!K.CHINNIAHhttps://www.blogger.com/profile/04924468258677105991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-13052182793001768922012-06-15T07:16:56.687-07:002012-06-15T07:16:56.687-07:00அன்புள்ள தோழர் சு.பொ. அவர்களுக்கு என் இனிய பிறந்த ...அன்புள்ள தோழர் சு.பொ. அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிலரிடம் பேசத் தயக்கம் வரும். சிலரிடம் பேச துணிச்சல் வரும். இவரிடம் பேசினால் உரிமையோடு பேசலாம். நாம் தவறாகப் பேசினாலும் பெருந்தன்மையோடு பொருத்து, தோழமை தொய்வின்றி தொடரும் எனற நம்பிக்கை வெகு சிலரிடம் ஏற்படும். அவர்களில் ஒருவராய் நீங்களும் என்னுள் இருக்கிறீர்கள். உங்கள் எழுத்துப் பணி எனக்கு தூண்டுகோலாக இருக்கிறது, எழுதாதபோது பொறாமையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் தோழரே!சமன் மாறாதுhttps://www.blogger.com/profile/01905952793387711368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-45556743144407681002012-06-15T01:41:42.155-07:002012-06-15T01:41:42.155-07:00அன்பு சு பொ அவர்களுக்கு
ஆன்றவிந்தடங்கிய சான்றோராய...அன்பு சு பொ அவர்களுக்கு<br /><br />ஆன்றவிந்தடங்கிய சான்றோராய் உங்கள் எழுத்து, <br />உங்களது சொந்த வாழ்வின் மதிப்பு மிக்க காலங்களை அசை போட்டிருக்கிறது. அது இயக்கம் சார்ந்த அனுபவத்தின் பதிவுமாக வெளிப்படுகிறது. அந்த இயக்கத்திற்கான பங்களிப்பின் கம்பீரம் அதில் ஒலிக்கிறது. <br /><br />என்றும் போல் தேடல் நிரம்பிய சிந்தனை நதி உங்களுக்குள் பெருகி ஓடட்டும். அதன் தெள்ளிய நீரை வாசகத் திரள் அள்ளி அள்ளிப் பருகட்டும். அதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து உருவாக்கட்டும் உங்களது முனைப்பு மிக்க எழுதுகோல்.<br /><br />நமது மரபு, அறுபது வயது நிறைவடைந்தோரை அவரது வாழ்க்கைத் துணையோடு சேர்த்து வாழ்த்துவது...அந்தப் பெருமிதத்தோடு உங்கள் இருவருக்கும் எனது அன்பும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் என்றென்றும் உண்டு..<br /><br />எஸ் வி வேணுகோபாலன்venu's pathivukalhttps://www.blogger.com/profile/16552104856698698239noreply@blogger.com