tag:blogger.com,1999:blog-1159684761253484889.post1680117085981465686..comments2023-09-18T20:47:06.916-07:00Comments on .: அவர்களின் ஆயுதமும் நமது ஆயுதமும்அகத்தீhttp://www.blogger.com/profile/14607102652351171746noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1159684761253484889.post-26494098236229511812010-05-12T05:46:05.841-07:002010-05-12T05:46:05.841-07:00நூல்களைப் படிக்கப் படைக்கப்பட்டவர்கள் தாங்கள்தான் ...நூல்களைப் படிக்கப் படைக்கப்பட்டவர்கள் தாங்கள்தான் என்கிற 'நூலியம்' எப்படியெல்லாம் வடிவெடுத்து வந்திருக்கிறது! எத்தனை நூல்களை எரித்தாலும், இவர்கள் அவற்றை எரித்தார்கள் என்பதுதான் வரலாற்றுணுப்பதிவாகிறது. மக்களுக்கான நூல்களை இப்படிப்பட்ட பழைய/நவீன நூலியவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் புதிய வரலாறு அழுத்தமாக எழுதப்பட வேண்டும். அதற்கு இப்படிப்பட்ட கட்டுரைகள் தளம் அமைக்கும்.<br>-அ.குமரேசன்kumaresanhttp://www.blogger.com/profile/07132840431985642423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159684761253484889.post-50660900511661446532010-05-12T11:26:28.590-07:002010-05-12T11:26:28.590-07:00புத்தகங்கள் வெற்று ஜடப் பொருள்கள் அல்ல..ஆதிக்க சக்...புத்தகங்கள் வெற்று ஜடப் பொருள்கள் அல்ல..ஆதிக்க சக்திகளின் பிடரியைப் பிடித்து உலுக்கிவிடக் கூடியவை என்பதை அற்புதமான வரலாற்றுத் தரவுகளில் இருந்து உணர்சிகர சொற்கோலத்தில் படைத்திருக்கிறீர்கள். .. வாசிப்பை மட்டுமல்ல, ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பையும் சேர்த்து ஊக்குவிக்கிறது உங்கள் பதிவு...<br><br>முன்னை இட்ட தீ முப்புறத்திலே<br>பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்<br>அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே...<br>அகத்தீ வைத்த தீ பொலிக பொலிகவே...<br><br>வாழிய நலமுடன்...<br><br>எஸ் வி வேணுகோபாலன்venu's pathivukalhttp://www.blogger.com/profile/16552104856698698239noreply@blogger.com